நாங்கள் எந்த இடத்தில் வாழ வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறாரோ அந்த இடத்தில் நம்மை முழுவதுமாக ஆசீர்வதித்து நமது தேவைகளை சந்திக்க வல்லவராக இருக்கிறார், அவர் எங்களோடு கூட இருக்கிறார், எங்களை வழி நடத்துகிறார் எங்களை பாதுகாக்கிறார்,
நமது கர்த்தர் நமக்கு ஏற்படுத்தியே இடத்திலே நம்மை ஆசீர்வதிக்க வல்லவர், நமக்கான ஆசீர்வாதம் உண்டு என்று நாம் புதிய இடங்களைத் தேடி செல்லவேண்டிய தேவையில்லை, வேறு இடங்களில் நாங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை,
உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.
உபாகமம் 32'8
No one has commented yet. Be the first!