2020 டிசம்பர் மாதம் 22ம் திகதியும் 23ம் திகதியும் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின பரிசளிப்பில் பல மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன,
நிகழ்வுகள் கொரனா காரணமாக நடத்தப்படவில்லை, பிள்ளைகளுக்கு
பரிசாக பாடசாலை பொருட்களும் நிவாரண பொருட்களும் கொடுக்கப்பட்டன, பிள்ளைகள் வறிய குடும்பத்தை சார்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை சேர்ந்தவர்கள்,
No one has commented yet. Be the first!